செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

சினி நிகழ்வுகள்

பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியின் ‘ராதே ஷியாம்’ மார்ச் 11ல் ரிலீஸ்!

பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியின் ‘ராதே ஷியாம்’ மார்ச் 11ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' மார்ச் 11 அன்று வெளியாகிறது யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. 'ராதே ஷியாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கப...
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்” நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார். இந்த முறை இயக்குநர் முத்தையா, இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான “டைகர்” படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures உடன் இணைந்து தயாரிக்கின்றது. இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்.., ...
‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
'எப்.ஐ.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு விஷால் அடுத்து நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11-ந்தேதி 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலில் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வெளிய...
நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று!

நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இவருடைய ரசிகர்கள் அவர் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர். ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் நடிக்கும் கரண் ஜோஹரின் இயக்கத்தில் தயாராகி வரும் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் சபானா ஆஸ்மி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
நடிகர் விஷாலின் ஸ்னீக் பீக் விடியோ!

நடிகர் விஷாலின் ஸ்னீக் பீக் விடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்து என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் அறிவிக்கப்பட்டபடி 26-ந்தேதி வெளியாகவில்லை. பிறகு இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள...
சுந்தர் சி இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்!

சுந்தர் சி இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சுந்தர் சி தலைநகரம் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இது உருவாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது சுந்தர் சி-க்கு புதிதல்ல. அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த கலகலப்பு படத்தில் இரண்டு பேரும், கலகலப்பு 2 படத்தில் மூன்று பேரும் நாயகர்களாக நடித்து இருந்தனர். இப்போது மீண்டும் மூன்று பேரை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். நாயகிகளாக மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிசை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. சுந்தர் சி-யின் பிற படங்களைப் போல இதுவும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது ...
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது... காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி. உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.   https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240?s=20&t=uUcYpym44McN11Ty6qBAsg     அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்...
1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி ரவி தேஜா நடித்த கிலாடி திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார். ரவி தேஜாவுடன் டிம்பிள் கயாதி, அர்ஜுன் சர்ஜா, உன்னி முகுந்தன், மீனாட்சி சவுத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே படத்தின் தயாரிப்பாளர் சத்திய நாராயண கொனரு இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சில லட்சங்கள் பெறுமானமுள்ள காரையே இதுவரை இயக்குனர்களுக்கு பரிசளித்து வந்தனர். ஆனால் முதல் முறையாக சத்யநாராயண கொனரு ரூபாய் 1.15 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை இயக்குனர் ரமேஷ் வர்மாவுக்கு பரிசளித்து தெலுங்கு திரையுலகை ஆச்சரியப்பட வைத்துள்ளார். பட...
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது.   இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேத...