செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: விடுதலை சிறுத்தைகள்

மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி இரவு முழுதும் அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்! பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!! மாஸ்க் அணியவில்லை என கூறி சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள  சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அ தற்கு ...
ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரானா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு முழு அடைப்பு என்ற அணுகுமுறை ஓரளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்றாலும் இதுவரையிலான முழு அடைப்பு காலத்தை உரிய விதத்தில் மத்திய-மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதி விரைவு சோதனைகள் செய்யவும்; நோயால் பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்திக் கொள்ளவும்; மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை தருவித்துக் கொள்வதற்கும் இந்த முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் மக்கள் எவ்வளவு கட்டுப்பாடு காத்தும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை இவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்வர...
கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு  திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னண...
எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

Uncategorized
  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாமல் தனியாக கூட்டணி போட்டதால் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தொடர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நின்று நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது: "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிதிட்டது போல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியோடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக தோற்றுப் போயிருக்கும் . எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி இருந்தது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது" என்ற...
முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முள்ளிவாய்க்கால் பேரவலம்! சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுப்போம் ! விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை. மே-18, ஈழமண்ணில் இனவழிப்புக் கொடூரம் நடந்தேறிய நாள். “யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்” என்று இராஜபக்‌ஷே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த நாள். பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்சக் கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த இராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் இல்லை. மேலும் எஞ்சியுள்ள தமிழருக்கு மறுவாழ்வளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மறுகட்டமைப்பைச் செய்யவும் ஆளுங்கும்பல் எந்த முனைப்பையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை. தமிழர் காணிகள் யாவும் சிங்கள இராணுவத்தினருக்கென ஆக்கிரமிப்புக்குள்ளாகி பெருமளவில் இராணுவமயமாகி வருகிறது. இராணுவக் குடும்பத்தினர் புலப்பெயர்...
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தேசம் காப்போம் மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..! மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அந்த அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வருகின்ற ஜனவரி 23-ம் தேதியன்று திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்...