திங்கட்கிழமை, மே 13
Shadow

helth tips

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, kodanki darbar, kodanki headlines news, kodanki voice, NEWS, உடல் நலம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா  சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார். மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ' உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரை...
ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

helth tips, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்...
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்ந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக சில கொள்கைகளை உருவாக்கி மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ...
கோடை வெப்பம் அதிகரிப்பு, பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – கால்நடைத்துறையினர் அறிவுறுத்தல்!

கோடை வெப்பம் அதிகரிப்பு, பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – கால்நடைத்துறையினர் அறிவுறுத்தல்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பலர், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்த்தல் தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தீவனப்பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். அதேநேரம் இனிவரும் நாட்களில் கோடையில் அதிவெப்பம் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவும் உள்ளனர். அதன்படி, கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்காமல் இருக்க சில வழிமுறைகளைக் கையாள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது: கோடையில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இவை, கறவை மாடுகளை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே அமர்ந்து தொந்தரவு செய்வதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற நிலையில் இருக்கும். இதனால் பால் உற்பத்தி குறையும். ஈக்களை கட்டுப்படுத்தி தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். மாட்டுத்தொழுவம் மற்று அதன...
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.134 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ...
சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

helth tips, HOME SLIDER, கட்டுரை
    உலக சுகாதார மையத்தின் மதிப்பீடுகளின்படி, 2014 இல் 422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த மதிப்பீடு கடந்த 1980 இல் 108 மில்லியனாக இருந்தது. கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களில் நீரிழிவு நோயின் உலகளாவிய பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால வரும் 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் உலகின் ஏழாவது பெரிய கொடியாக நோயாக மாறும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது அல்லது குறைவது ஆகும். விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தாமதமான நோயறிதல்கள் காரணமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மக்களுக்கு கடினமாக்குகிறது, மேலும் நீரிழிவு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். &nb...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோ...
கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை!

கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை! சர்வதேச அளவில் கொரோனா பரவல், குறிப்பாக ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் மக்களை பீதியில் ஆழ்த்தும் விதமாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாத்திரை டோலோ 650 கோவிட் அலைகளில் மிக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாத்திரை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்த டோலோ 650 ஜனவரி 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், டோலோ 650 எ...
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்! இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூங்காமல் இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலோ அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும். சர்க்கரை, காபின் கலந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சரி! தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம். கிரீன் டீயை இரவு பருகுவது உடலுக்கு நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தூங்குவதற்கு முன்பு பால் பர...