வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

HOME SLIDER

ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதரல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்ப...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்! https://youtu.be/2_HFesJyekk
தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்!

தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், வீடியோ
  தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்! https://youtu.be/MfudmmBNJ0s
பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்! அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் இலவசமாக பார்க்கும்படி ரிலீஸ் ஆக உள்ள "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண பட டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்பதவி  ‘பெட்ரமாக்ஸ் லைட்’டேதான் வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்பதவி ‘பெட்ரமாக்ஸ் லைட்’டேதான் வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சண்முகம் சுப்பையாவிற்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார். மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் எய்ம்ஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து...
தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்

தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இராமநாதபுரத்தில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணிக்க இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை சென்று அங்கிருந்து ராமநாதபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அதே விமானத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பயணிக்க இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கெடுக்க உள்ள நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது பரபரப்பை ஏற்படுத்தியு...
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இப்போது ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. இதற்காக விளம்பரங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்து மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றனர். இந்த விளையாட்டுகளில் இறங்கும் இளைஞர்கள் நாளடைவில் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை வரை செல்லும் நிகழ்வுகள் கூட நடந்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடித்த்தில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet...
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கி...
8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ – காதலி ஆத்திரம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  8 வருடங்களாக காதலித்த துரோகத்திற்கு பழிதீர்க்க காதலன் மீது ‘ஆசிட்’ - காதலி ஆத்திரம் சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் ஆசிட்’காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் காதலி பினட்டா சந்தல்(27) ‘ஆசிட்’ வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். கடந்த 2 வருடங்களாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். என்னை திருமணம் செய்யவும் சம்மதிக்கவில்லை....
ஆரோக்கிய சேது ஒரு டுபாகூர் செயலியா?

ஆரோக்கிய சேது ஒரு டுபாகூர் செயலியா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, நமது ஸ்மார்ட்போனில் இருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது நமக்கு எச்சரிக்கை தரும். மேலும் அந்த கொரோனா நோயாளி, எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும். இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என...