வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

politics

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே. டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்...
வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் வருகிற 27-ந் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அ...
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையடுத்து, டார்ச் லைட் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணியில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் தீவிரமாக இறங்கினர். இதனைத்தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக மக்களிடம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் கமல் ஹாசன் கடும் அதிருப்தி அடைந்தார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத...
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது. சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது. இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்ட...
தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல்

தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நாடாளுமன்றம் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதன் காரணமாகவே நாடாளுமன்ற கலவரம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதி டிரம்பின் கணக்குகளை முடக்கி வைத்தன. முடக்கப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் டிரம்ப் வன்முறையை தூண்டும் சில பதிவுகளை வெளியிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் டிரம்பின் கணக்கு, ஜனவரி 20-ந்தேதி வரை (ஜோ பைடன் பதவியேற்பு விழா நடக்கும் நாள்)...
மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி! பொங்கல் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மதுரை வந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் அவர் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் அவர் மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக தகவல்கள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தென்பலஞ்சி என்ற பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அந்த பகுதி பொது மக்களோடு அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து பழகுவார்கள் என்பது தெரிந்ததே....
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் விளைவிக்கக் கூடியது என முதலில் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். கலாச்சாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி. டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை. அவர்களுக்கு எதிராக சதி செய்கிறது. பிரதமர் மோடி, நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ...
ட்ரம்பும் – பாஜகவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்!

ட்ரம்பும் – பாஜகவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்!

HOME SLIDER, NEWS, politics
ட்ரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்! தோல்வியை ஒப்புக்கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில முதல்வர். மம்தா பானர்ஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும், பா.ஜ.க வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தேர்தலில் தோற்ற பின்னரும் வெற்றி பெற்று விட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். அதுபோல் பா.ஜ.கவும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. ” என்றும் அவர் கு...
தமிழக சட்டசபை தேர்தலை நடத்த செலவு ரூ.621 கோடி!

தமிழக சட்டசபை தேர்தலை நடத்த செலவு ரூ.621 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசிடம்  ரூ.621 கோடி கேட்டுள்ளோம். * கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது....
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடு...