வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: கொரானா தாக்கம்

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
முதல்வர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

முதல்வர் எடியூரப்பாவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

Uncategorized
  முதல்வர் எடியூரப்பாப்பாவுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில பரபரப்பு ஏற்பட்டது.   கர்நாடக மாநிலத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்மந்திரியாக எடியூரப்பா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் கொரானா...
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்... விசாரணை சுணக்கம்!   சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத...
சென்னையில் 50 ஆயிரம் பெட் தயாராகுது… கொரானா முன்னெச்சரிக்கை!

சென்னையில் 50 ஆயிரம் பெட் தயாராகுது… கொரானா முன்னெச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை மாநகராட்சியின் நோக்கம் 50 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க பகுதிகளை அணுகவுள்ளோம். இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தெரிவித்துள்ளோம். மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம். இப்ப கல்யாண மண்டபம் கிடைத்தவுடன் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத்தொடங்கி விடுவோம், 50 ஆயிரம் படுக்கைகள் ஒரு ம...
தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது – சுகாதார துறை செயலர் தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா தொற்று இன்னும் 2ம் கட்டத்தில் தான் உள்ளது - சுகாதார துறை செயலர் தகவல்! சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு. இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என பீலா ராஜேஷ் கூறினார்...
திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    திரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள்! அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந...
கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்! இங்கிலாந்து , இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான கொரானா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரானா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்....
நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி! உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின் ...
கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு... சொகுசு கப்பல்கள் திடீர் மருத்துவமனைகளாகிறது! உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரானா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரானாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண...
இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது... தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள...