வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: கொரானா பலி

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் - பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி கொரானா ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டை படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஐநா மன்றம்வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். அதில் சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில், "தன் கணவர் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், “என் கணவர் தட்டா...
கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று  தகனம் செய்த அவலம்!!

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று தகனம் செய்த அவலம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவலின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள் (வயது 80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார். மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக...
கொரானா தொற்றால்  திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

கொரானா தொற்றால் திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தொற்றுக்கு பலியான திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்! திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து கடந்த வாரம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான சில மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார். திமு...
தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..! உலகம் முழுதும் பெரும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கம் தமிழகதிலும் மிக அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்களில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் சென்று வராமல் சமூக பரவல் மூலமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடதக்கது. மதுரையை சேர்ந்த அந்த நபருக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாம். இந்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கொரானா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பலியான முதல் நபர் இவர்....