புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: பிஜேபி

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சென்னை பாடியில் பா. ஜ. கா. விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். மேலும் இதில் அருகிலிருந்த செய்தியாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... ...
என்னைக் கண்டு ஏன் ஓடி ஒளிகிறீர்கள் பாஜகவினருக்கு கேள்வி எழுப்பும் ஆனந்த் சீனிவாசன்!

என்னைக் கண்டு ஏன் ஓடி ஒளிகிறீர்கள் பாஜகவினருக்கு கேள்வி எழுப்பும் ஆனந்த் சீனிவாசன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பா.ஜ.க அரசின் தவறான திட்டங்களாலும், நிர்வாகக் குறைபாட்டாலும் இந்தியாவின் பொருளாதார நிலை மிகுந்த கவலைக்குரிய நிலையை அடைந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள் பலரும் பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்வியைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பாசிச போக்கைப் பின்பற்றி விமர்சனங்களை அடக்க நினைக்கின்றனர் பா.ஜ.க-வினர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாதங்களை எடுத்துரைக்கும் பொருளாதார நிபுணர்களை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என பா.ஜ.க-வினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க-வினரின் இத்தகைய அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து, விவாதிக்க அச்சம் கொள்வது ஏன் என அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாதா...
மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு... அவர்கள் வீதியில் இறங்கி விட்டால் பதவி தப்பாது என பிரதமர் மோடிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா! கொரானாவால் மக்களின் வாழ்வாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு முடங்கி போயிருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ பொருளாதாரசரிவு, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என எது குறித்து கவலைப்படாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், மக்கள் நலனுக்கு எதிரான அவசர சட்டங்களை பிறப்பிப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஒரு புறமிறக்க, பாஜக எம்.பி பிரக்யா தாகூர் அனுமன் மந்திரம் கூறினால் கொரானா போய்விடும் என மக்களிடையே வதந்திகளையும் அலட்சிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி வருகிறார். இதையெல்லாம் கண்டித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அவ...
அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில்... அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைஅறிவித்துள்ளது டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது முக்கியமான தகவல்களை எதிர்காலத் சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே "டைம் கேப்சூல்" தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களும்... அயோத்தி வழக்கில் ...
புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புலம் பெயரும் தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிரு​ப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவரு​க்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்திரப்பிரதேசம் செல்லும் புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காக பிரியங்கா காந்தி ஆயிரம் பேருந்துகளை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பேருந்துகளை அனுமதிக்காமல் உ.பி.அரசு முரண்டு பிடித்தது. இது குறித்து பிரியங்கா காந்தி கூறியது: காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வ...
காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    காங்கிரசில் இருந்து பதவி விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பலரும் போட்டியில் இருந்தார்கள். இல.கணேசன் உட்பட மூத்த தலைவர்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது எல்.முருகன் என்பவர் பாஜக தமிழக தலைவராக அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார்....
டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே நாள் மாலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து...
தமிழக பாஜக பரபரப்பு…  தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு... புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..! தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருக...