வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் மத்திய அமைச்சருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இப்போது ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் சூதாட்டங்கள் அதிகமாகி வருகின்றன. இதற்காக விளம்பரங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்து மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கின்றனர். இந்த விளையாட்டுகளில் இறங்கும் இளைஞர்கள் நாளடைவில் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை வரை செல்லும் நிகழ்வுகள் கூட நடந்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடித்த்தில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet...
6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு… அசத்தும் முதல்வர் ஜெகன்மோகன்

6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு… அசத்தும் முதல்வர் ஜெகன்மோகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..! ஆந்திரா பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருவது ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, 6 நாட்களுக்கு 6 விதமான உணவுகள் வழங்கப்படும் என தற்போதைய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது, இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழமை வரிசையில் வழங்கப்படும் சத்துணவு விபரங்கள் : திங்கட்கிழமை : சாதம்‌, பருப்புகுழ...
சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காட்டி  வருகிறார். அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திரபாபு நாயுடு உத்தரவால் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முந்தினம் உத்தரவிட்டார். சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். அதோடு போலீசாருக்கு வார விடுமுறை, வயதானவர்களுக்கான ஓய்யூதிய தொகை உயர்வு என பல அதிரடிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ்வரை வார விடுமுறை அறிவித்து ஆந்திர முதல்வர் பரபரப்பு..!

இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ்வரை வார விடுமுறை அறிவித்து ஆந்திர முதல்வர் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள், உத்தரவுகளை பிறப்பித்து நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இப்போது அதிரடியாக போலீசாருக்கு வார விடுமுறை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பதவி ஏற்றதும் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார். விவசாயிகளுக்காக 'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார். மேல...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரி அமீத்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானதாம். சனிக்கிழமை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்....
ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..! நடந்து முடிந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாகவும், 25 அமைச்சர்கள் நியமிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இப்போது அந்த 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி தமிழ் திரையுலகத்தை பரபரப்பாக்கி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்று அறிவித்தார். இவர்களின் பதவி பிரமாணம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் தகவல் வெளியானது. நகரி தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி ப...
ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு - முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம் ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தேர்தலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை படுதோல்வி அடையச்செய்து ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றார். 30ம் தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். இன்னும் சில தினங்களில் தனது மந்திரிசபையை விரிவு படுத்த இருக்கிறார். இந்த சூழலில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மது குடிக்கும் பழக்கத்தை...
மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..! YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார் ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது. எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் ... வளர்ச்சி... தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி... முதல்வரானது பற்றி பல தகவல்களை வெளிப்படையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இரு மொழிகளிலும் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் சூர்யாவை ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை படத்தில் நடிக்க அழைத்தால் சம்மதம் தெரிவிப்பீர...