வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி. கவர்னர் மாளிகை பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் கவர்னர 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில் இன்று காலை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவர்னர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கவர்னர் மாளிகை பாதுகாவலர்கள் பணியாளர்கள் 87 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  ...