செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: ஓ.பி.எஸ்

எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் - இது அதிமுக கலாட்டா அறிக்கை பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தை குறிப்பிட்டு இணையத்தில் ...
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் எம்.பி.ஆன துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன்… கல்வெட்டு சர்ச்சை…

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் எம்.பி.ஆன துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன்… கல்வெட்டு சர்ச்சை…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோயில் அருகே உள்ளது காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில். தனியாருக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி வைக்கப்பட்ட கல்வெட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்டதே அதற்கு காரணம். இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியதை அடுத்து, அவசர அவசரமாக கல்வெட்டு மறைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்கோயிலின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். “குச்சனூர் காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில் கல்வெட்டு விவகாரம் நேற்று என் கவனத்துக்கு வந்தது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்பட...