தமிழகத்துக்கு உடனடியாக 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு..!
தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு
காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.
அந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில...