புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: கொரானா பரிதாபங்கள்

உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகிலேயே நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் மோசமான முதல் இடத்தை இந்தியா அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 11,000 பேர் வைரஸ் தொற்றால் புதிதாக தாக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் விகிதாச்சாரப்படி 636 பேர் பேருடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது, 627 பேருடன் பிரேசில் இரண்டாமிடத்தையும், 570 பேருடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு கோடியே 2 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து சென்றிருந்தாலும். இன்னும் 50 லட்சம் பேர் மருத்...
கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி... ஷாக் ஆன ஆசிரியர்- இங்கல்ல அமெரிக்காவில்... அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரானா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர் அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இருக்காதா பின்னே... சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்து...
கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார். பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை. பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் ப்ரித்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த...
கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களைப்போல இறுதி மரியாதை தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களைப்போல இறுதி மரியாதை தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவுக்கு சிகிச்சையளித்து பலியாகும் மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கான இறுதி மரியாதை போல கவுரவம் தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: சென்னையில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது. போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது ராணுவ வீரர்கள்தான். அதேபோல், கண்ணுக்கு ...
தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை! உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் திரைத்துறையை மட்டுமே நம்பி உள்ள பலரும் வேலை இல்லாமல் பெரும் சிரமத்தில் வாழ்வாதார சிக்கலில் உள்ளனர். திரையுலகின் மிகப் பெரிய கூட்டமமைப்பான பெப்சிக்கு பலரும் நிதி உதவி, பொருள் உதவிகள் அளித்து வருகிறார்கள். நடிகர் சங்கமும் தன் உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கமும், கில்டு சங்கமும், திரைத்துறைக்கும் ஊடகத்துறைக்கும் பாலமாக இருக்கும் பி.ஆர்.ஓ.சங்கமும் தன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்து வருகிறது. திரைத்துறை பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் மூலமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படி பி.ஆர்.ஓ.சங்கத்தி...