வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: கொரானா மரணங்கள்

ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானாவால் 1 லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் அஞ்சலி! உயிர்க் கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு, பிரேசில். அங்கு கொரோனா வைரஸ் தொற்று வெறியாட்டம் போடுகிறது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகிற சோகம், அங்கு தொடர்கிறது. அங்கு நேற்று முன்தினம் 905 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 ஆகும். பலி 1 லட்சத்தை கடந...
உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகிலேயே நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் மோசமான முதல் இடத்தை இந்தியா அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 11,000 பேர் வைரஸ் தொற்றால் புதிதாக தாக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் விகிதாச்சாரப்படி 636 பேர் பேருடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது, 627 பேருடன் பிரேசில் இரண்டாமிடத்தையும், 570 பேருடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு கோடியே 2 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து சென்றிருந்தாலும். இன்னும் 50 லட்சம் பேர் மருத்...