சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னை, அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சங்கரை பிடிக்க போலீசார் சென்றதாகவும், அப்போது அவர்களை அவர் தாக்க ஆரம்பித்ததால் தற்காப்புக்காக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் சங்கர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....