வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: ஜூலையில் அதிகரிக்கும்

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இந்தியாவில் ஜூலையில் கொரானா தாக்கம் உச்சத்தில் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், வைரஸ் தாக்கம் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. இந்தியா கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தான் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிற...