சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: டப்பிங் சங்க ஊழல்?

வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!

வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தென்னிந்திய டப்பிங் யூனியனில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வாங்கிக் கொண்டு கணக்கில் ரூ.324 என்று குறிப்பிட்டு பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி பதவி வகிக்கிறார். இவர் மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்ற வகையில் நில மோசடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பண மோசடி, நில மோசடி வழக்கில் காஞ்சிபுரம் போலீசில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில் ராதாரவி எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்பட்ட போது திடீரென மத்தியில் ஆளும் பி.ஜே.பி கட்சியில் போய் சேர்ந்தார் ராதாரவி. நடிகர் சங்க வழக்கின் நிலை கேள்விக்குறி ஆன நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு பெறப்படும் தொகையை கணக்கில் காட்டாமல் ...
கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!

கொரானா நிவாரண உதவியிலும் மோசடி? 300 மூட்டை அரிசி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் ஊழல் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
      கொரானா நிவாரண உதவியிலும் மோசடியா? 300 மூட்டை அரிசி ஸ்வாகா... ராதாரவி மீது மீண்டும் ஊழல் புகார்! உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் காரணமாக தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது. வேலை இழந்துள்ள தமிழ் திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி திரட்டிய பெப்சி தன்னிடம் வந்த நிவாரண பொருட்களை ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து கொடுத்தது. அதன் படி ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியனுக்கு 300 மூட்டை அரிசியும் கணிசமான ரொக்கமும், இன்னபிற நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது பெப்சி வழங்கிய நிவாரண பொருட்களை உண்மையில் சிரமப்படும் டப்பிங் உறுப்பினர்களுக்கு வழங்காமல் ராதாரவி தன் ஆதரவாளருக்கு மட்டும் வழங்கி விட்டு மொத்த நிவாரண உதவியையும் கொடுத்து தீர்த்து விட்டதாக கண்க்கு காட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்...