வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: டிரம்ப்

வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் – இந்தியா ஜோதிடர் கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  மீண்டும் வெற்றி பெற்றாலும் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் டிரம்ப் - இந்தியா ஜோதிடர் கணிப்பு அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிர இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும், பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அத...
டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின்  பாலியல் புகார்!

டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின் பாலியல் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது. கடந்த 2...
டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்ட ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ட்ரம்ப்பைச் செய்தியாளர்கள் அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். செய்தியாளர்களையும் மற்றொரு அறையில் அடைத்து வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்கள் அறைக்கு வந்த ட்ரம்ப்'' வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளனர்'' என்று சொல்லி விட்ட...
தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் - குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்க...
டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு தன்னை பிரதமர் மோடி நாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் காட்டமாக நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறி உள்ளார். இது உண்மை என்றால், பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களையும், சிம்லா உடன்படிக்கையையும் காட்டிக்கொடுத்து விட்டார். பலவீனமான வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு, எதையும் சாதித்து விடாது. அவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து பிரதமர் கண்டிப்பாக நாட்டுக்கு கூற வேண்டும்” என கூ...
பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்... கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..! அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன. இது போல டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்டமான பொது கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப...
ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்… ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்… பதட்டத்தில் உலக நாடுகள்..!

ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்… ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்… பதட்டத்தில் உலக நாடுகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்... ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்... பதட்டத்தில் உலக நாடுகள்..! ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட் போட்டு இரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்...
இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனந...