வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: தனியார் ஆஸ்ப்தத்திரி வசூல்

பீஸ் கட்டாத முதியவரை கட்டிப்போட்ட ஆஸ்பத்திரிக்கு சீல்!

பீஸ் கட்டாத முதியவரை கட்டிப்போட்ட ஆஸ்பத்திரிக்கு சீல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய பிரதேச மாநிலம் ஷஜாபூரில் தனியார் மருத்துவனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 80 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து இறுதியாக 14 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண ரசீது கொடுத்துள்ளனர். கட்டணத்தை முதியவரால் கட்ட முடியவில்லை. இதனால் அந்த முதியவரின் காலை பெட்டில் உள்ள கம்பியில் கட்டி வைத்துள்ளனர். இந்தப்படம் கடந்த வாரம் வெளியாகியது. முதியவரை கட்டிப்போட்ட படம் வெளியானதை தொடர்ந்து விமர்சனம் எழும்பியது. அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது  ...
கொரானா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைத்த கட்டணம் பாதியான மர்மம்!

கொரானா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைத்த கட்டணம் பாதியான மர்மம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா பரவல் நாளுக்கு நாள் மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் அதற்கான கட்டணமாக 10 நாளைக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும், 17 நாள் சிகிச்சைக்கு 4 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும் நிர்ணயித்து அரசு அனுமதிக்கு பரிந்துரைக்கபட்டது. இந்தளவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிப்பது சாதாரண மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தனியார் கட்டண கொள்ளைக்கு அரசே துணை போகிறதா என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்கும்...
தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?! கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. பிரபலமான பல தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்ட நிலையில் திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சியில் தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரானா சிகிச்சை அனுமதிக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் நாளொன்றுக்கு ரூம் வாடகை சில லட்சங்கள் என்றும், மருத்துவ உடைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் என்றும் வசூலிக்கப்பட்ட விவரத்தை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அம்பலப்படுத்தியது. ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து பயந்து ஒதுங்கிய தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் இப்போது திடீரென சிகிச்சை கட்டணமாக பல லட்சங்களை பகிரங்கமா...