வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: தமிழ் நாடு

கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாசம் அமைந்தது... எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை - நித்தி ஓப்பன் டாக் தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட், மறுபுறம் கைது செய்வதற்காய் தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகால போராட்டத்திற்கு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும்...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்...! சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுன் கூட்டணி வைத்த ஆளும் கட்சியான அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் , ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்ச...