வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.  
சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு! வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, 13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 13-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும். 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கு அனுமதிக...
அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா வைரஸ்… மீண்டும் மூடப்படுகிறதா திருப்பதி கோயில்!

அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா வைரஸ்… மீண்டும் மூடப்படுகிறதா திருப்பதி கோயில்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரானா வைரஸ்... மீண்டும் மூடப்படுகிறதா திருப்பதி கோயில்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 11-ந்தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்...
திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் மேலும் கூடுதலாக மூவாயிரம் உள்பட நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. கொரானா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் மற்றும் ஊழியர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. இதையடுத்து, ஜூன் 11 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியது. நாளொன்றுக்கு 6,750 பேர் என்ற நிலையில், 3 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும், 3 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனமும் செய்து வந்தனர். மேலும், விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், எழுமலையான் தரிசனத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடு...
திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!

திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8-ந்தேதி 6 ஆயிரத்து 300 பேரும், 9-ந்தேதி 8 ஆயிரத்து 350 பேரும் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும், திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய நேற்று அனுமதிப்பட்டனர். அவர்களுக்கு நேற்று காலை 9 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் 8 கவுண்ட்டர்களிலும், சீனிவாசம் தங்கும் விடுதியில் 6 கவுண்ட்டர்களிலும், அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் 4 கவுண்ட்டர்களிலும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்பட்டது. 9-ந்தேதி 10 ஆயிரம் ப...
65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  65 வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் அனுமதி இல்லை 11ம் தேதி முதல் கோவில் திறப்பதால் கட்டுப்பாடுகள் தீவிரம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கொரானா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, 8-ந் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக ஏழுமலையான் கோவில் திறக்கப்படுகிறது. 83 நாட்களுக்கு பிறகு 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி...
கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா வைரஸ் பீதி... இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!! கொரானா அறிகுறி உள்ள பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வரவேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவேண்டும் என்றும், கைகளை கழுவுவதற்கு தேவையான கிருமி நாசினிகளை கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினிகளை தெளிக்கவும் தேவஸ்தானம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணிபுரியும் ஊழியர்களும் முகமூடி அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலக அளவில் தினமும் அதிக ...
கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும்  பணிகள் விரைவில் தொடங்கும்!

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கா‌‌ஷ்மீரில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை ஜம்மு-கா‌‌ஷ்மீர் அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான குழுவினர் அங்கு சென்று கோவில் கட்ட ஏதுவான 4 இடங்களை தேர்வு செய்தனர். இறுதிக்கட்டமாக நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கா‌‌ஷ்மீரில் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார். ...
வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு… அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வி.ஐ.பி.தரிசனத்துக்கு கட்டுப்பாடு... அமெரிக்கா விசாவைப்போல திருப்பதியில் L1,L2,L3 பாஸ் அறிமுகம்..! திருப்பதியில் விஐபி நுழைவு என்னும் சிறப்பு வசதி மூலம் வரிசையில் நிற்காமல் ஏழுமலையானை தரிசிக்கும் முறையை நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று மணி கணக்காக, நாள் கணக்காக வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். ஆனால் பணம் படைத்த சிலர் ஒரு சில கணிசமான தொகையை செலுத்தி விஐபி பாஸ் என்ற பெயரில் குறுக்கு வழியில் எளிதாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி கும்பிடுவதில் கூட ஏழைக்கு ஒரு சலுகை, பணமிருப்பவருக்கு ஒரு சலுகையா என பொதுமக்கள் இதனால் குறைப்பட்டு கொள்கிறார்கள். மேலும். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபவர்கள், அவர்கள் உறவினர்கள் என பலர் இந்த விஐபி பாஸை தங்கள் சுய தேவைக்கு...
திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தனது ஆட்சியை எடப்பாடி மீண்டும் தக்க வைத்து கொண்டார். முன்னதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் ஆட்சிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டார் பழனிச்சாமி. இதையடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி தேர்தல் வெற்றிக்கும் ஆட்சியை தக்க வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார். ...