வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: திருமாவளவன்

பேரறிவாளன் குற்றமற்றவர்- திருமாவளவன் பேட்டி!

பேரறிவாளன் குற்றமற்றவர்- திருமாவளவன் பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார். ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். பேரறிவாளனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, ‌உச்சநீதி மன்றமே அவரை விடுதலை செய்துள்ளது எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் ...
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்! சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும். சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவ...
ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’  – திருமாவளவன்

ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’ – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினியின் முடிவு - 'மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது' - திருமாவளவன் நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெ...
சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை:  ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் கொடூரத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். சிறுமியின் தந்தை ஜெயபாலுடன் முன்னதாக ஏற்பட்ட தகராறையொட்டி, அந்த இருவரின்மீது அவர் காவல்துறையில் புகார்செய்தார் என்பதனால், அவர்கள் இருவரும் ஜெயபால் மீதுள்ள பழிவாங்கும் வெறியி...
இரசாயன ஆலைகளின் தரத்தை சரிபாருங்கள் – ஆபத்தை எச்சரிக்கும்  திருமா

இரசாயன ஆலைகளின் தரத்தை சரிபாருங்கள் – ஆபத்தை எச்சரிக்கும் திருமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழ்நாட்டில் இரசாயன ஆலைகளை மீண்டும் துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் வாரியம் சான்றிதழ் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! ~~~~~~~~~~~ ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி என்ற தென்கொரிய நிறுவனத்துக்குச் சொந்தமான இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்விபத்து குறித்து உரிய புலனாய்வு விசாரணை நடத்தி, உயிரிழந்தோர் மற்றும் பிற பாதிக்கப்பட்டோர் குடுத்தினருக்குப் போதிய இழப்பீடும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் அளித்திட மத்திய அரசும் ஆந்திரமாநில அரசும் முன்வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஸ்டைரீன் என்ற வேதிப்பொருளைப் பயன்படு...
ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரானா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு முழு அடைப்பு என்ற அணுகுமுறை ஓரளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்றாலும் இதுவரையிலான முழு அடைப்பு காலத்தை உரிய விதத்தில் மத்திய-மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதி விரைவு சோதனைகள் செய்யவும்; நோயால் பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்திக் கொள்ளவும்; மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை தருவித்துக் கொள்வதற்கும் இந்த முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் மக்கள் எவ்வளவு கட்டுப்பாடு காத்தும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை இவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்வர...
மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஒத்த ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த 21ம் தேதி வெளியான படம் கன்னி மாடம். ஆண்வ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார். படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது, சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது. ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சே...
கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு  திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னண...
கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம்...
எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

Uncategorized
  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாமல் தனியாக கூட்டணி போட்டதால் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தொடர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நின்று நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது: "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிதிட்டது போல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியோடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக தோற்றுப் போயிருக்கும் . எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி இருந்தது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது" என்ற...