வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: நிர்மலா தேவி

பேராசிரியை நிர்மலாதேவியை  ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

பேராசிரியை நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கவர்னர் தாத்தா என்ற வார்த்தையும் இடம்பெற்று இந்த விவகாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, 'பெரும் கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட ஜாமீன் வழங்கப்படும் நிலையில் நிர்மல...
நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவர்ன...