சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: பிரதமர் நரேந்திர மோடி

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு தரப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ஜூன் மாதத்திற்கு பின்  வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியி...
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு!

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை- முன்கள பணியாளர்களுக்கு மோடி பாராட்டு! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர். கொரோனா  பரவலை தடுக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகின் பல நாடுகளில் நடந்து வந்தது. இந்தியாவிலும் மருந்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. முதலில் ரஷ்யா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கின. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ...
நமது ஆராய்ச்சியில் 3 தடுப்பூசிகள் தயாராகிறது கொரானாவை வெல்வோம் – பிரதமர் மோடி

நமது ஆராய்ச்சியில் 3 தடுப்பூசிகள் தயாராகிறது கொரானாவை வெல்வோம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:- * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் * நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். * தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன. * இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்தவுடன் நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். *கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்...
மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி

மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் - பிரதமர் மோடி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டிவியில் பேசும்போது கூறியதாவது: பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம். பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு வழங்கப்படும். நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்...
8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு! கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ் நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கிறார். மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜியின் ...
ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்...
கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை - ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, இந்தியாவிலும் 34 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுதும் படுவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டம் நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை மந்...
கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்...! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவும் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் சென்று லேசர் குண்டு வீச்சு நடத்...
அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவி ஏற்பு விழா- அழைப்பு இல்லாததால் தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி...
தேர்தலில் இமாலய  வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை…  போதிய  வசூல் இல்லை..!

தேர்தலில் இமாலய வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை… போதிய வசூல் இல்லை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். ‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது. ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் மூன...