வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – வரலட்சுமியின் பகீர் புகார்
சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
மீ டூ என்ற புதிய பரபரப்பின் மூலமாக பலரும் தங்களின் முந்தைய கசப்பான அனுபவங்களை சொல்லி வருகிறார்கள்.
அப்படி தான் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒரு பகீர் விஷயத்தை சொல்லியிருக்கிறார் "தான் ஒரு பிரபலமானவரின் வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தாங்களே தயார் ஆகி கொள்ள வேண்டுமாம் சொல்கிறார் வரலட்சுமி.
வரலட்சுமியின் பகீர் புகார் திரையுலகில் பரபரப...