சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: ராகுல்

ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்”!

ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்". “பாபா பிளாக் ஷீப்" படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது. பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்...
டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு தன்னை பிரதமர் மோடி நாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் காட்டமாக நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறி உள்ளார். இது உண்மை என்றால், பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களையும், சிம்லா உடன்படிக்கையையும் காட்டிக்கொடுத்து விட்டார். பலவீனமான வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு, எதையும் சாதித்து விடாது. அவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து பிரதமர் கண்டிப்பாக நாட்டுக்கு கூற வேண்டும்” என கூ...

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார் ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார். சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்...