செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: விவசாயம்

மாடுகள் இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த பாலிவுட் நடிகர்!

மாடுகள் இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த பாலிவுட் நடிகர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் நடத்தி வந்த டீக்கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவலால் நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் ...
8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்! காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்த...
ஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..!

ஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் உள்ள அவர், அவ்வப்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான வயலில் ஆழ்குழாய் பாசனம் மூலம் அந்த பயிர்களை நடவு செய்வதற்காக தொழிலாளர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தனி ஆளாக நடவு பணியை மேற்கொள்வது என முடிவு செய்தார். இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் தானே நெற் பயிர்களை நடவு செய்தார். கல்லூரி மாணவியின் இச்செயலை கண்டு அக்...
படித்தவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஜெயிக்கும் படம்தான் ஐ.ஆர்.8

படித்தவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஜெயிக்கும் படம்தான் ஐ.ஆர்.8

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கதை விவசாயி தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை. ஆகவே எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத அவர் படித்த இளைஞர்களை முன்னிருத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் ஒரு வீர விவசாயின் கதை. பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு - கே.வி.மணி பாடல்கள், இசை - கோண்ஸ் எடிட்டிங் - B.S.வாசு ஸ்டண்ட் - நாக் அவுட் நந்தா தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல் கதை திரைக்கதை ...