கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?
கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?
உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது.
கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது....