பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!
பஞ்சாப் அரசை கண்டித்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் நடத்திய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது,
சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியை பற்றி காரசாரமாக விமர்சித்துப் பேசியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வியாபாரி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார். அங்கேயு பாஜகவினர் சிலர் புகுந்து அந்த வியாபாரியை சரமாரி தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
#தள்ளுவண்டிவியாபாரியைதாக்கியபாஜக
https://twitter.com/onlykodanki/status/1481694935405699073?s=20...
