போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட மாற்றுத்திறளானி சபரிவர்மன் குடும்பத்துக்கு சி.எம்.விஜய்யின் முன்னாள் மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் ஒரு லட்சம் நிதி வழங்கினார்!
சபரி வர்மன் மனைவிக்கு ரூ. 1 லட்சம் உதவி
பி.டி.செல்வகுமார் வழங்கினார்
முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரி வர்மன் நாகர்...
