வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “  எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “ எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்

சினி நிகழ்வுகள்
ஸ்ரீருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வானரப்படை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள். அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். படம் பற்றி இயக்குனர் M.ஜெயபிரகாஷிடம் கேட்டோம்.. பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தா...
திருட்டு வி.சி.டி தயாரிப்போரை பிடிக்க உதவினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு

திருட்டு வி.சி.டி தயாரிப்போரை பிடிக்க உதவினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு

சினி நிகழ்வுகள்
கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ விளையாட்டு ஆரம்பம் “ இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண்பாண்டியன் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன்காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க தலைவருமான விஷால் பேசியதாவது.. எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி ...
விசாரணை  வில்லன் அஜய்கோஷ் தமிழ் மக்கள் வரவேற்புக்கு தப்பு தண்டா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்..!

விசாரணை வில்லன் அஜய்கோஷ் தமிழ் மக்கள் வரவேற்புக்கு தப்பு தண்டா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்..!

சினி நிகழ்வுகள்
தப்புதண்டா பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா மனைவி அகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விசாரணை பட தெலுங்கு போலீஸ் வில்லன் அஜய்கோஷ் அந்த படத்துக்கு தமிழ் மக்கள் தந்த வரவேற்புக்கு தப்பு தண்டா பட விழா மேடையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.
நடிகர் சரண் ராஜ் மகனின் படப் பாடல்  சூப்பர் ஸ்டார் வெளியிட்டார்…!

நடிகர் சரண் ராஜ் மகனின் படப் பாடல் சூப்பர் ஸ்டார் வெளியிட்டார்…!

சினி நிகழ்வுகள்
பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள " லாலி லாலி ஆராரோ " படத்தின் இசையை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். ரஜினிகாந்த் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. பாடலை கேட்டு ரஜினி பாராட்டினார்.
பிரபல டிவி வாங்கிய  புதுமுகங்கள் சினிமா..!

பிரபல டிவி வாங்கிய புதுமுகங்கள் சினிமா..!

சினி நிகழ்வுகள்
வேதா’ படத்தை தயரித்த வாசுதேவ் பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்து அறிமுகமாக, வெண்பா கதாநாயகியாக நடிக்கிறர். இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த நேரத்திலேயே இப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியிருக்கிறது சன் டி.வி. நிறுவனம்! இந்த தகவலை சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இப்பட இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்! வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கே சன் டிவி நிறுவனம் முன்னுரிமை கொடுக்கும். அப்படியிருக்கும்போது புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை சன் டி.வி.வாங்கியிருப்பது இப்படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வி.கே.டி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.வேலு தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் ர...
இயக்குனருக்கு தங்கம் தந்த காமெடியன்..!

இயக்குனருக்கு தங்கம் தந்த காமெடியன்..!

சினி நிகழ்வுகள்
"பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்" என்கிறார் எம் எஸ் பாஸ்கர் ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம், ரசிகர்க...
பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

சினி நிகழ்வுகள்
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி - அவரின் பிறந்த நாளுக்காக 'பலூன்' இல் பறந்து வந்த கேக்... ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உர...
விஜய சேதுபதி தரும் கவுரவம்…

விஜய சேதுபதி தரும் கவுரவம்…

சினி நிகழ்வுகள்
"சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்" என்று கூறுகிறர் விஜய் சேதுபதி சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை 'உலகாயுதா' நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் வி...