திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: அதிரடி சோதனை

திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், காலா வதியான உணவு பொருள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கி எச்சரித்தனர். பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய...