புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அன்புமணி

படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

HOME SLIDER, NEWS, politics
  அரக்கோணத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகளையொட்டிய விவாதங்களில் ஒன்றாக, திருமாவளவன் மீது படித்த இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார் பாமக இளைரணித்தலைவர் அன்புமணி. அதற்கு எதிர்வினையாக, என் படிப்பு இது, நான் திருமாவளவனோடு நிற்கிறேன் என்று ஏராளமான பட்டதாரிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 11) நடந்த நேரலை நிகழ்வொன்றில் திருமாவளவன் ஆற்றிய உரை….. திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக...
வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..! பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியி...
திமுக ஆதரவோடு வைகோ… அதிமுக ஆதரவில் அன்புமணி மேல்சபை எம்.பி.ஆகிறார்கள்..!

திமுக ஆதரவோடு வைகோ… அதிமுக ஆதரவில் அன்புமணி மேல்சபை எம்.பி.ஆகிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த மாதம் மேல்சபை தேர்தல் - வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள் தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும். மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது. இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது. சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல...