செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: எஸ்.பி.பி

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை  பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி. யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத...
மீண்டும் இணைந்த  இளையராஜா – எஸ்.பி.பி ஒத்திகை படங்கள் வைரல்..!

மீண்டும் இணைந்த இளையராஜா – எஸ்.பி.பி ஒத்திகை படங்கள் வைரல்..!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள்
இளையராஜாவின் 75 பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டது. ​இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பிரம்மாண்ட கலைத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார். பல்வேறு இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக இளையராஜாவின் இசையில் பாடிய எஸ்.பி.பி இந்த விழாவில் பங்கெடுக்கவில்லை என்கிற வருத்தம் இசை ரசிகர்களிடையே இருந்தது. இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் ஓர் ...