வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

Tag: ஜிப்ரான்

முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்! விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவின் தம்பி ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் பி...
ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்....
ஷேக்ஸ்பியரின் நாடகம் சினிமாவாகிறது..!

ஷேக்ஸ்பியரின் நாடகம் சினிமாவாகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  வில்லியம் ஷேக்ஸ்பியரின் கதைகள் தான் உலக சினிமாவுக்கே இன்று வரை வழி காட்டி.அவரின் கதைக்கு,காட்சிக்கு, கதாபாத்திரங்களுக்கு, வசனத்திற்கு மயங்காதவர்களே கிடையாது.அப்பேற்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற 'மெக்பெத்' என்ற நாடகம் தென்னிந்தியவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படாமகிறது.   "பகைவனுக்கு அருள்வாய் "என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .இந்த கதைக்கு  திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். இவர் "திருமணம் எனும் நிக்காஹ் "என்ற படத்தை இயக்கியவர் .இந்த கதைக்காக சுமார் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து திரை வடிவம் கொடுத்துள்ளார். ஃபர்பிள் ப்ரேம்ஸ் (Purple Frames) தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96'புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இரண்டு முக்கிய  கதாபாத்திரத்தில்...