ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: திருப்பதியில்வைரஸ் அதிகரிப்பு

திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!

திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ந்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்....
தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். கொரானா பரவுவதை தடுப்பதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கோவிலுக்...
தலைமை அர்ச்சகர் ஊழியர்கள் என 140 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னும் திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லையாம்!

தலைமை அர்ச்சகர் ஊழியர்கள் என 140 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னும் திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லையாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முக்கிய அர்ச்சகர்கள் ஊழியர்கள் என வைரஸ் பாதிப்பு 140 ஆன போதும் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை - திருப்பதி தேவஸ்தானம் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. அதன்பின் பல மாதங்களுக்கு பின் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. திருப்பதி கோயிலில் பிரதான தலைமை அர்ச்சகர் உட்பட 14 அர்ச்சகர்கள் என 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி கோவில் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்று தலைமை அர்ச்சகர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், திருப்பதியில் தரி...