புதன்கிழமை, ஜூன் 10
Shadow

Tag: திருமாவளவன் கண்டனம்

கொரானா நேரத்தில் அவசர சட்டத்தால் கூட்டுறவு வங்கிகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு திருமா கண்டனம்

கொரானா நேரத்தில் அவசர சட்டத்தால் கூட்டுறவு வங்கிகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு திருமா கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வங்கிகளை முறைப்படுத்தல் ( திருத்தச் சட்ட) மசோதா 2020 எனும் சட்ட மசோதா மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா நெருக்கடியினால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்த...
அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்று வேலை! அரசுக்கு திருமா கடும் கண்டனம்

அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்று வேலை! அரசுக்கு திருமா கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரசு ஊழியர்களிடம் பறித்த உரிமைகளை திருப்பித் தருக! ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை! தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி  கண்டனம் கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தமிழக அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்வதற்குத் தடை என அரசு ஊழியர்கள்மீது அடுத்தடுத்து தமிழக அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஓய்வுபெறும் வயதை 59 என ஆக்கிக் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. மாறாக, பறிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை மீள ஒப்படைக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் ஒத்திப் போடுவதற்காகவே இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரசு ஊழியர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஓ...