செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: தூக்கு தண்டனை

7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு… குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!

7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு… குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு... குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்! டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன. இந்த வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரின் க...
பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் - கவர்னர் தமிழிசை ஆவேசம் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. வருடம் முழுவதும் 365 நாட்களும் மகளிர் தினம் தான். தமிழகத்தில் திருமண வீட்டிற்கு பெற்றோருடன் சென்ற ஒரு பெண் குழந்தை நசுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். எப்படி இந்த மனம் மனித மிருகங்களுக்கு வருகிறது. அதனால் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு தூக்கு தண்டனை ...