புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: #தென்மேற்கு பருவ மழை

தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்பு தேதியான இன்று  தொடங்கியது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குழித்துறையில் 4 சென்டி மீட்டர், ஏற்காடு, பஞ்சப்பட்டி (கரூர்), சித்தார் (கன்னியாகுமரி), மயிலம்பட்டி(கரூர்) ஆகி...
அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று நாட்களில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது .அதில் தெற்கு வங்கக்க்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் போன்ற இடங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இப்பருவமழை தொடங்குவதற்குச் ஏற்ற சூழல்  நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் 2  நாட்களில் தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகிறது...