செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: பாலியல் குற்றங்கள்

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் - கவர்னர் தமிழிசை ஆவேசம் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. வருடம் முழுவதும் 365 நாட்களும் மகளிர் தினம் தான். தமிழகத்தில் திருமண வீட்டிற்கு பெற்றோருடன் சென்ற ஒரு பெண் குழந்தை நசுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். எப்படி இந்த மனம் மனித மிருகங்களுக்கு வருகிறது. அதனால் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு தூக்கு தண்டனை ...
மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிர்பயா கொலை குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு! டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள...
பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாலியல் குற்றங்களை விசாரிக்க ஆந்திராவில் சிறப்பு காவல் நிலையம்! ஆந்திராவில் பாலியல் (ம) POCSO வழக்குகளுக்கு என புதிய ‘திஷா’ காவல் நிலையம்! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! கற்பழிப்பு மற்றும் போக்ஸோ வழக்குகளுக்காக ஆந்திரா அரசு திஷா காவல் நிலையத்தை அமைத்துள்ளது!! திஷா சட்டத்தை’ இயற்றிய பின்னர், ஆந்திர மாநில அரசு குறிப்பாக கற்பழிப்பு மற்றும் POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளை முன்னுரிமையுடன் கையாள்வதற்காக மாநிலம் முழுவதும் “திஷா காவல் நிலையங்களை” தொடங்குவதன் மூலம் தனது உறுதியான தீர்மானத்தைக் காட்டுகிறது. பிப்ரவரி 7 முதல் `திஷா காவல் நிலையம் ‘ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரி என்றும் அழைக்கப்படும் ராஜமஹேந்திரவரத்தில் செயல்பாட்டுக்கு வரும். ...