புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: போக்குவரத்து துறை

தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக  வேலைநிறுத்தம்:  பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கருதி 2 நாள் பொது வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடங்கியது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை, ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 18 மாத அகவிலைப்படியினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. தமிழகத்தில் ஐ.என்.டி. யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்...
போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை!

போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை! சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழலில், தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இயக்கலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேவை நோக்கில் செயல்படும் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்காததால், அரசுக்கு கூடுதல் சுமை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில போக்குவரத்துக் கழகம், தனியார் வாகனத்திற்கும் வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து, அதை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை கடந்த ஜனவரி 9ஆம் தேதி அரசு வெளியிட்டது. இதனிடையே வாகனங்களுக்கு எஸ்.ச...