சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ராகுல் காந்தி கருத்து

வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் - ராகுல் காந்தி டிவீட் ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் கொரானா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரானா பாதிப்பு எண்ணிக்கை 102 நாட்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 69 ஆக உயர்ந்து உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளதையும், கொரானாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என பேசிய பிரதமர் மோடியின் வீடியோவையும், பதிவிட்டுள்ளார். உலக அளவில் கொரானா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்திற்கு வந்து உலக அளவில் மோ...
“போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” – ராகுல்காந்தி கடும் கண்டனம்

“போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” – ராகுல்காந்தி கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைத...