சீனாவில் முடிவுக்கு வரும் கொரானா… கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக ஒருவருக்கும் பரவவில்லையாம்..!
கொரானா வைரஸ் பிறப்பிடமான ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை... சீனாவில் முடிவுக்கு வருகிறதா?!
சீனா ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது...