ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: தனியார் பள்ளிகள்

கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு முடிவதற்கு முன் கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ்-2 பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திரு...
கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை காரணம் காட்டி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள கட் செய்தால் நடவடிக்கை! கொரானா பாதிப்பின் காரணமாக எல்லா ஸ்கூல்களும் 2 மாசங்களாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தே இ-புத்தகம் மூலமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பின் தாக்கம் மற்றும் மாணவர் களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படுது. இதனிடையே ஒரு சில தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுளளது. இது தொடர்பாக மெட்ரிகுலே...