ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: வாகனம் பறிமுதல்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்! வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பஸ்கள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டு...
சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை

சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை முழு ஊரடங்கையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19-ந்தேதி அதிகாலை முதல் 30-ந்தேதி இரவு 12 மணி வரையில் 12 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்சு மற்றும் அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்சி உபயோகம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல...