வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: chennai police

முதல்வரை ஒருமையில் கருத்து பதிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

முதல்வரை ஒருமையில் கருத்து பதிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் மொழி மற்றும் தமிழக அரசு குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணியாளராக இருக்கும் அவர், அரசின் நலத்திட்டங்களையும், தமிழ் மொழியையையும் கடுமையாக விமர்ச்சித்து நண்பர் ஒருவருக்கு பதில் எழுதியிருந்தார். அதில், " தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியில ஒருத்தன் 5000 ஆயிரம் கொடுக்க சொன்னான். வந்தா அதைக் காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்திமொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை..!" என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு போலீஸ் வட்டாரத்திலும், சமூகவலைதளத்திலும் வைரலாக பரவிய நிலையில்,...
மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்!? பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி இரவு முழுதும் அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்த போலீசார்! பகீர் குற்ற்ச்சாட்டால் ஆடிப்போயிருக்கும் சென்னை போலீஸ்!! மாஸ்க் அணியவில்லை என கூறி சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள  சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அ தற்கு ...