வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: Nirbaya

7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு… குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!

7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு… குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு... குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்! டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன. இந்த வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரின் க...
மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிர்பயா கொலை குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு! டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள...