சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Sathankulam

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்! சாத்தான்குளம் அப்பா மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய வசதியாக நெல்லை விருந்தினர் மாளிகையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  அறை எண் 5-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 2 போலீசாருடன் சேர்த்து 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ந...
அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

அதிகார அமைப்புகளின் அத்துமீறலை இனியும் அனுமதிக்க கூடாது – சூர்யா ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "'அதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வரவேண்டும்‌! 'மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ 'லாக்கப்‌ அத்துமீறல்‌' காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. 'இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌' என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்‌. நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, 'இயந்திர கதியில்‌' சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்...