கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி.
கவர்னர் மாளிகை பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் கவர்னர 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
இந்த சூழலில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவர்னர் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே கவர்னர் மாளிகை பாதுகாவலர்கள் பணியாளர்கள் 87 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
...