சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Uncategorized

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜெ பேபி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜெ பேபி

Uncategorized
  இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ' ஜெ. பேபி ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர். நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது. விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்....

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் லட்ச ரூபாய் அபராதம்!

Uncategorized
    நடிகர் சிம்பு நடிப்பில், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் போன 2017ம் வருசம் ஜூன் 23-ல் வெளியாச்சு. இதில் நடிப்பதற்காக தனக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், படம் தோல்வியடைந்ததைக் காரணம் காட்டி வெறும் 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே தந்ததா சிம்பு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிச்சார். ஆனா பின்னாளில் பெரும் விவகாரமாகிப் போன இந்த பிரச்னை தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில், சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வருவதே இல்லை, வந்தாலும் ஒத்துழைப்பதில்லை என்று சொல்லி இருந்தார். இதனால் தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சிம்பு. இந்த வழக்கில், தயாரிப்பாள...
Uncategorized
  வன்னியர்கள் நிதியில் உருவான அறக்கட்டளைக்கும் வன்னியர்களுக்கும் சம்மந்தமில்லையாம்! இராமதாஸ் சார்பில் அரசுக்கு ரகசிய கடிதம் அனுப்பிய பாமக தலைவர் ஜி.கே.மணி.  அம்பலப்படுத்திய சி.என்.இராமமூர்த்தி திண்டிவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்டு டாக்டர் இராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையை பார்த்து உலகம் முழுதும் உள்ள பல நூற்றுக்கணக்கான வன்னியர்கள் ஏராளமான நிதி உதவி அளித்தார்கள். பணம், பொருள் அனுப்ப முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினார்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து வன்னியர்களுக்கும் இந்த அறக்கட்டளை சொந்தமானதாக இருக்கும் என்றெல்லாம் டாக்டர் இராமதாஸ் கூறியிருந்தார். அதே நேரம் வச படைத்த வன்னிய முன்னோர்கள் பலரும் இந்த இனத்தின் மேம்பாட்டிற்காக பல லட்சம் மதிப்பிலான நிலங்களை, கல்வ...
தர்க்கம் செய்வதற்கு இது நேரமல்ல, நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி தேவை- முதல்வர் ஸ்டாலின்

தர்க்கம் செய்வதற்கு இது நேரமல்ல, நீட் தேர்வை ரத்து செய்வதே உடனடி தேவை- முதல்வர் ஸ்டாலின்

Uncategorized
  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள்- ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள்- ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தப் போக்கினை உடனடியாகக் கைவிட்டு, உக்ரைன் - ரஷ்யப் போரால்...

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று – சி.என்.இராமமூர்த்தி பாராட்டு

Uncategorized
திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று - சி.என்.இராமமூர்த்தி பாராட்டு நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் சான்று என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் நாம் ஆதரித்த திமுக கூட்டணிக்கு தமிழகம் முழுதும் மக்கள் பெருவாரியாக ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளப் பொதுமக்களுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சா...
சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

Uncategorized
  *இயக்குநர் சங்க தேர்தல் K.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா!* 2022 - 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா இன்று பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. *இவ்விழாவினில் வரவேற்புரை அளித்த மங்கை அரிராஜன் பேசியதாவது…* இமயம் அணி என்றாலே அனைவருக்கும் தெரியும், இது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்ற அணி. தலைவர் பாக்யராஜ் தலைமையிலான அணி. இது கண்டிப்பாக வெற்றி பெறும். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இமயம் அணி சார்பில் K.பாக்யராஜ் - தலைவர் ரா. பார்த்திபன் - செயலாளர் வெங்கட்...
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி உடைந்து மூழ்கியது!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி உடைந்து மூழ்கியது!

Uncategorized
  பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறக்காத நிலையில் மீன்பிடி விசைப்படகு ஒன்று வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி கடக்க முயன்றபோது விசைபடகின் மேல்பகுதி பாலத்தின் மீது மோதியது. பாம்பன் இரயில் தூக்கு பாலம் 11.02.2022 திறக்கப்பட்ட நிலையில் 50 -ற்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து மண்டபம் மீன்பிடி தளத்திற்கு சென்றன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நேற்று மதியம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்று பாலத்தை கடக்க முயன்றது. அப்போது படகின் மேற்பகுதி பாலத்தின் மீது மோதி பலத்த சேதம் ஏற்பட்டு படகு உடைந்து கடலில் முழ்கியது. அப்போது அங்கு மீன்பிடி படகுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு மூழ்கியதை கண்டதும் விரைந்து சென்று படகில் இருந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். படகு முற்றிலும் சேதம...
இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

Uncategorized
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக மாறியது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் புஷ்பா கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு, அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனைவராலும் பாராட்டப்பட்ட புஷ்பா எப்படி உருவாகிறான் என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....
வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

Uncategorized
    வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part 4     https://youtu.be/5kQPbffSoFs
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்!

Uncategorized
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளி குவித்த ஜெய்பீம்! டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஜெய்பீம். 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022-இல் மூன்று விருதுகளை அள்ளி குத்துள்ளது. சிறந்த படத்திற்காக ஒரு விருதும், சிறந்த நடிகருகான ஒரு விருதை நடிகர் சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான ஒரு விருதை நடிகை லிஜிமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது....